திருகோணமலை எண்ணெய் குதங்களை மீள பெற்றுக்கொண்டமையினால், இந்தியா மனவருத்தம் அடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இதன் காரணமாக இந்தியாவின் உளவாளிகளும் சகாக்களும் தன்னை தாக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள தாம் தயாராகவே இருப்பதாகக் கூறினார்.