மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை

Published August 18, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ளும் பயனாளிகளில் பொருத்தமான நபர்களை அடையாளம் காணுவதற்கான நடவடிக்கைகள் விரைவில்

விவசாய, கமநல காப்புறுதி சபையின் தலைவர் தெரிவிப்பு

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *