பொரளையில் பாதை மூடல்.
கொழும்பு பொரளை பொலிஸ் பிரிவிலுள்ள தேவி பாலிகா...
Published September 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு பொரளை பொலிஸ் பிரிவிலுள்ள தேவி பாலிகா பகுதியிலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையிலான கொழும்பு நுழைவுப் பாதைகளில் இன்று (01) இரவு 7:00 மணி முதல் பழுதுபார்ப்பு பணிகளுக்காக போக்குவரத்து முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதைகள் சேதமடைந்து காணப்படுவதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.