குருக்கள் மடம் புதைகுழி அகழ்வு ஒக்டோபரில் ஆரம்பம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்...
Published September 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் புதைகுழி அகழ்வுப்பணி எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகும் எனவும்.
தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.