மியன்மாரில் வான்வழித் தாக்குதல் – 19 பாடசாலை மாணவர்கள் பலி
மியன்மாரில் நடத்தப்பட்டட் வான்வழித் தாக்குதலில் பாடசாலை மாணவர்கர் ள் 19 பேர் கொல்லப்பட்டுட் ள்ளனர்.ர் மேலும் 22 மாணவர்கர் ள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுட் ள்ளது.
Published September 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மியன்மாரில் நடத்தப்பட்டட் வான்வழித் தாக்குதலில் பாடசாலை மாணவர்கர் ள் 19 பேர் கொல்லப்பட்டுட் ள்ளனர்.ர் மேலும் 22 மாணவர்கர் ள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுட் ள்ளது. இதன்போது 15 தொடக்கம் 21 வயதுக்குட்பட் ட்டட் மாணவர்கர் ளே கொல்லப்பட்டுட் ள்ளனர்.ர் ஆயுதக்குழுவுக்கும், அரச படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது, இரண்டு தனியார் உயர்நி ர் லைப் பாடசாலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுட் ள்ளதாக சர்வர் தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுட்ள்ளன