போதைப்பொருளுடன் சிக்கிய நவீன துப்பாக்கிகள்.

தங்காலையில் சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட லொறியில் இருந்து நான்கு நவீன துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று காலை குறித்த லொறியை சோதனை செய்த போது பொலிஸார் சோதனை செய்துள்ள நிலையில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




