பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது.
கொழும்பு - புறக்கோட்டையில் தனது வாகனத்தை...
Published September 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு – புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி, நிறுத்தி வைத்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கொழும்பு – கோட்டை பொலிஸாரால் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ளார்.