ஜனாதிபதி நாடு திரும்பினார்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் காலை
Published October 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை தூதுக்குழு வந்தடைந்தது.