சட்டவிரோத பீடி பொதிகளுடன் நால்வர் கைது

செட்டிகுளம், மாங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 25 கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட 40 பொதிகளுடன் நான்கு பேர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21,28,40,43 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் செட்டிகுளம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Follow & Share




