பந்தயம் மற்றும் சூதாட்ட வரி – வர்த்தமானி வெளியீடு.
நாட்டில் பந்தயம் மற்றும் சூதாட்ட வரி (திருத்தம்) மீதான வர்த்தமானி...
Published October 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் பந்தயம் மற்றும் சூதாட்ட வரி திருத்தம் மீதான வர்த்தமானி 2025 ஒக்டோபர் 01 முதல் அமலுக்கு வரும்படி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, சூதாட்ட வணிகங்களுக்கான மொத்த வசூல் மீதான வரி, ஒரு சூதாட்டக்காரர் – சூதாட்ட இயக்குநரின் வணிகத்தை நடத்தும் அனைத்து நபர்களும் உட்பட, 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை குடிமக்கள் செலுத்த வேண்டிய கசினோ நுழைவு கட்டணம் 100 அமெரிக்க டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.