உதய கம்மன்பில சி.ஐ.டி யில் ஆஜர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
Published October 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (09) காலை ஆஜராகியுள்ளார்.
323 கொள்கலன்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது.