மின் கட்டணம் அதிகரிப்பு – இன்று இறுதித் தீர்மானம்.
நாட்டில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சார சபை...
Published October 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சார சபை கடந்த செப்டெம்பர் மாதம் முன்வைத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (14) இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படுமென்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சார சபை கோரியுள்ள 6.8 சதவீத மின் கட்டண அதிகரிப்பு கிடைக்குமா, இல்லையா? என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.