இந்தியா புறப்பட்டார் பிரதமர் ஹரிணி.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...
Published October 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (16) அதிகாலை ஸ்ரீறீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.