சமூக ஊடக ஆர்வலர் சாலிய ரணவக்க கைது

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சமூக ஊடக ஆர்வலர் சாலிய ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாடு திரும்ப மறுத்த காரணத்தால் அவருக்கு எதிராக தாய்லாந்து நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Follow & Share




