கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 41 வயதுடைய நபர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
Follow & Share




