தங்க விலை நிலவரம்

உலக சந்தையில் தொடர்ந்தும் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக,

Published November 13, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

கொழும்பு தங்க சந்தையில் இன்று காலை 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ரூபாய் 310,800 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உடன் ஒப்பிடும்போது இன்று 10,000 ரூபாயாக அதிகரித்துள்ளது என சந்தை தரவுகள் காட்டுகின்றன.

இதற்கிடையில் நேற்று (12) 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூபாய் 326,000 ஆக இருந்த நிலை இன்று ரூபாய் 336,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *