LATEST
நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு ஆகஸ்ட் 18இல் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில்!சிறைச்சாலை சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க விசேட கலந்துரையாடல்!வடக்கை புதிய தெங்கு உற்பத்தி மண்டலமாக மாற்றும் பாரிய திட்டம்!விமானங்கள் நேருக்கு நேர் நெருங்கியதால் சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு!நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் – புதிய எண்ணிக்கை வெளியானது!ஹோர்முஸ் நெருக்கடி: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்!இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நால்வர் கைது!எதிர்க்கட்சிகளையும் மகாசங்கத்தையும் ஒடுக்க முயற்சி – நாமல் ராஜபக்ஷ காட்டம்!நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு ஆகஸ்ட் 18இல் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில்!சிறைச்சாலை சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க விசேட கலந்துரையாடல்!வடக்கை புதிய தெங்கு உற்பத்தி மண்டலமாக மாற்றும் பாரிய திட்டம்!விமானங்கள் நேருக்கு நேர் நெருங்கியதால் சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு!நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் – புதிய எண்ணிக்கை வெளியானது!ஹோர்முஸ் நெருக்கடி: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்!இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நால்வர் கைது!எதிர்க்கட்சிகளையும் மகாசங்கத்தையும் ஒடுக்க முயற்சி – நாமல் ராஜபக்ஷ காட்டம்!
உள்ளூர்

குரங்குகளின் தொல்லைக்கு தீர்வு கோரும் அம்பகமுவ மக்கள்!

November 13, 2025 · Tamil Ceylon LK

அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல கிராமங்களின் மக்கள் குரங்குகளின் தொல்லை காரணமாக பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கினிகத்தேன, அம்பதலாவ, அடெர்டின், ஹட்லஹா, அம்பகமுவ, பலந்தோட்ட, பெரகஹமுல மற்றும் ஹொரகட ஆகிய கிராமங்களில் குரங்குகளின் அச்சுறுத்தல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அந்தக் கிராமங்களின் கிராம மக்கள், தங்கள் கிராமங்களில் சுற்றித் திரியும் குரங்குகள் தற்போது தங்கள் விளைநிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் நுழைந்து, அங்கு சமைக்கப்பட்ட பொருட்களையும், வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களின் திரைச்சீலைகளையும் அழித்து வருவதாகக் கூறுகின்றனர்.

குரங்குகளால் தாங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தி, இந்தக் குரங்குளை தங்கள் கிராமங்களிலிருந்து அகற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தக் கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories

மேலும் ›