LATEST
நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு ஆகஸ்ட் 18இல் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில்!சிறைச்சாலை சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க விசேட கலந்துரையாடல்!வடக்கை புதிய தெங்கு உற்பத்தி மண்டலமாக மாற்றும் பாரிய திட்டம்!விமானங்கள் நேருக்கு நேர் நெருங்கியதால் சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு!நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் – புதிய எண்ணிக்கை வெளியானது!ஹோர்முஸ் நெருக்கடி: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்!இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நால்வர் கைது!எதிர்க்கட்சிகளையும் மகாசங்கத்தையும் ஒடுக்க முயற்சி – நாமல் ராஜபக்ஷ காட்டம்!நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு ஆகஸ்ட் 18இல் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில்!சிறைச்சாலை சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க விசேட கலந்துரையாடல்!வடக்கை புதிய தெங்கு உற்பத்தி மண்டலமாக மாற்றும் பாரிய திட்டம்!விமானங்கள் நேருக்கு நேர் நெருங்கியதால் சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு!நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் – புதிய எண்ணிக்கை வெளியானது!ஹோர்முஸ் நெருக்கடி: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்!இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நால்வர் கைது!எதிர்க்கட்சிகளையும் மகாசங்கத்தையும் ஒடுக்க முயற்சி – நாமல் ராஜபக்ஷ காட்டம்!
உள்ளூர்

அதிகமாகும் விசர் நாய்க்கடி

November 13, 2025 · Tamil Ceylon LK

நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் விசர்நாய்க்கடிக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக விலங்கு நலன் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் வருடமொன்றில் 250,000க்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகுவதாக சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சம்பா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுப்பது அவசியமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Stories

மேலும் ›