இஸ்ரேலில் இலங்கையர் பலி!
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
Published November 21, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
கட்டுமானத் துறையில் பணிபுரியும் ஒருவரே உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்தார்.
இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் குருநாகல், கல்கட்டுயாய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.