பஹல கடுகன்னாவ பகுதி ஒருவழிப் போக்குவரத்திற்காக திறப்பு
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, மண்சரிவு காரணமாக
Published November 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்கள் இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இவ்வீதி முழுமையாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.