யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே, 2 கிராம் 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published December 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே, 2 கிராம் 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.