இந்திய ஏவுகணை பாகம் திருமலை கடற்பரப்பில் கண்டுபிடிப்பு
இந்திய கொடியுடன் காணப்படும் ஏவுகணையின் பாகம் என சந்தேகிப்படும் பொருள் ஒன்று
Published December 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இந்திய கொடியுடன் காணப்படும் ஏவுகணையின் பாகம் என சந்தேகிப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை தோப்பூர், மற்றும் வெருகல் பிரதேச கடல் பிரதேசத்தில் நேற்று குறித்த பாகம் மீட்கப்பட்டுள்ளது.
இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



