தேங்காய் ஏற்றுமதியில் வரலாற்றுச் சாதனை.
2025 ஆம் ஆண்டில் தேங்காய் சார்ந்த ஏற்றுமதிகள் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டிவிட்டன, மேலும் இந்த ஆண்டு முடிவடையும் போது சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024 ஆம் ஆண்டில் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து கணிசமான அதிகரிப்பு மற்றும் ஆண்டுக்கு ஆண்டு 40% க்கும் அதிகமான வளர்ச்சியைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டில் தேங்காய் சார்ந்த ஏற்றுமதிகள் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டிவிட்டன, மேலும் இந்த ஆண்டு முடிவடையும் போது சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024 ஆம் ஆண்டில் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து கணிசமான அதிகரிப்பு மற்றும் ஆண்டுக்கு ஆண்டு 40% க்கும் அதிகமான வளர்ச்சியைக் குறிக்கிறது.
ஒரு அறிக்கையில், கைத்தொழில் மற்றும் தொழில் முயட்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க, இது இலங்கையின் தேங்காய் ஏற்றுமதிக்கு ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என்று கூறினார்.