முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி-20 தொடரின் முதல் போட்டி நேற்றைய தினம்

Published January 8, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி-20 தொடரின் முதல் போட்டி நேற்றைய தினம் தம்புள்ளையில் இடம்பெற்றது. இதில் 6 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை பெற்றது. ஜனித் லியனகே 40 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் சல்மன் மிர்ஷா மற்றும் அப்ரர் அஹமட் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர். 129 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கையடைந்தது.

குறித்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1 – 0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *