LATEST
துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்
உள்ளூர்

5 வயது மகளைத் தாக்கிய தந்தை கொழும்பில் கைது

February 10, 2026 · Tamil Ceylon LK

தனது 5 வயது மகளைக் கொடூரமாகத் தாக்கி, அதனை காணொளி எடுத்து வெளிநாட்டில் இருக்கும் தனது மனைவிக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் தந்தை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி மாதம்பிட்டிய பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர் கொழும்பு 15இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை கைது செய்யச் சென்ற போது, அங்கு இருந்த பெண் ஒருவர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சித்துள்ளார். இதனையடுத்து, பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அந்தப் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மாதம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Stories

மேலும் ›