காட்டு யானை தாக்குதலில் வெளிநாட்டவர் பலி

கிரிய பிதுரங்கல வீதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வெளிநாட்டவர் ஒருவர்

Published February 17, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

கிரிய பிதுரங்கல வீதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

68 வயதான அவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தனது மனைவியுடன் வீதியில் நடந்து சென்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *