களுவாஞ்சிகுடி பொலிஸ் பரிசோதனை நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று காலை
Published February 28, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று காலை களுவாஞ்சிகுடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், லீலாரெத்ன கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது பொலிஸாரின் அணிவகுப்பு மரியாமையும், பொலிஸாரின் வாகனங்களும் பரிசீலனை செய்யப்பட்டன.


