இலங்கையர்களுக்காக அவசர தொலைபேசி இலக்கங்கள் வெளியீடு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், வெளிவிவகார

Published March 1, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், வெளிவிவகார அமைச்சு இலங்கையர்களுக்காக அவசர தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்:

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *