இன்றும் வரட்சியான வானிலை
நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றும் வரட்சியான வானிலை.....
Published March 9, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றும் வரட்சியான வானிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களி; பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியமுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ , ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும். இதேவேளை நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழையில்லாத வானிலை நீடிக்கும்.