கச்சா எண்ணெய் விலை 4% உயர்வு…..

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான..........

Published March 19, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ (South Pars) எரிசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய விலையானது 4% ஆல் அதிகரித்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 112 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளது. அதேவேளை, அமெரிக்க சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை 3% ஆல் அதிகரித்துள்ளதுடன், ஒரு பேரல் 99.27 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers Breaking and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *