புனித தலைப்பிறை தென்படவில்லை : நாளை மறுநாள் நோன்பு பெருநாள்
புனித நோன்புப் பெருநாள் நாளை மறுதினம் 21 கொண்டாடுவதாக.....
Published March 19, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
புனித நோன்புப் பெருநாள் நாளை மறுதினம் 21 கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இதன்போது ஷவ்வால் மாத தலைப்பிறை நாட்டின் எப்பகுதியிலும் தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இதனால் நாளை ரமழான் நோன்பை 30 ஆக பூர்த்தி செய்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் நாளை மறுதினம் நோன்புப் பெருநாளை கொண்டாடலாமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.