LATEST
ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!நீதிபதிகளின் ஓய்வு வயது கட்டாயம் நீட்டிக்கப்படும் – பிரதி அமைச்சர்!நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு நீதித்துறை சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பு!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!நீதிபதிகளின் ஓய்வு வயது கட்டாயம் நீட்டிக்கப்படும் – பிரதி அமைச்சர்!நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு நீதித்துறை சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பு!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!
உள்ளூர்

GeNext 5 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இப்தார் நிகழ்ச்சி

March 20, 2026 · Tamil Ceylon LK

மார்ச் 17ஆம் திகதி கொழும்பு Sousa Banquet மண்டபத்தில் கொழும்பில் அமைந்துள்ள GeNext Youth Club தனது 5ஆம் ஆண்டு நிறைவையும் வருடாந்திர இப்தார் நிகழ்ச்சியையும் சிறப்பாகக் கொண்டாடியுள்ளது.

தேசிய இளைஞர் சேவை மன்றத்துடன் இணைந்து, கொழும்பு பிராந்திய சம்மேளனத்தின் வழிகாட்டலின் கீழ் உள்ளூர் GeNext இளைஞர் கழகத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், அரச அதிகாரிகள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இளைஞரணி தலைவர் அப்துல் ரஹ்மான் அஸீம் தலைமையில் இயங்கிவரும் இக்கழகம், கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கிய பங்களிப்பை பாராட்டும் வகையில் ஆதரவளித்தவர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைத்தது.

மேலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி கிருஷாந்தி விதானகே அவர்களுக்கு நிகழ்வில் விசேட விருதும் வழங்கப்பட்டது.

Related Stories

மேலும் ›