LATEST
வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!கொழும்பு பொது நூலகத்தில் சிறப்பு விருந்தினராக சசி தரூர்!கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்!ஜனாதிபதி மாளிகைகளில் யார் தங்கினர்? கணக்காய்வில் அதிர்ச்சி தகவல்!கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் டெங்கு வெடிப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!கொழும்பு பொது நூலகத்தில் சிறப்பு விருந்தினராக சசி தரூர்!கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்!ஜனாதிபதி மாளிகைகளில் யார் தங்கினர்? கணக்காய்வில் அதிர்ச்சி தகவல்!கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் டெங்கு வெடிப்பு!
உள்ளூர்

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

April 30, 2026 · Tamil Ceylon LK

இலங்கை 2025 ஆம் ஆண்டில் 38,210 மெட்ரிக் டொன் பாம் எண்ணெயையும், 33,696 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணெயையும் இறக்குமதி செய்துள்ளதாக பேராசிரியர் அசோக நுகவெல தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் 34,708 மெட்ரிக் டொன் பாம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2025 இல் அது 38,210 மெட்ரிக் டொன்னாக அதிகரித்துள்ளது.

அத்துடன், 2025 ஆம் ஆண்டில் பாம் எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் இலங்கை 140,022 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

மேலும், உலக சந்தையில் தற்போது பாம் எண்ணெய் ஒரு மெட்ரிக் டொன் சுமார் 1,100 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

பாம் செய்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் நாடு பாரிய வருமானத்தை இழந்துள்ளதாக பேராசிரியர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related Stories

மேலும் ›