240 ஐ மனித எலும்புக்கூடுகளை தொட்டது செம்மணி.
யாழ் செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில்...
Published September 6, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ் செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று (05) மேலும் 05 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், செம்மணி – சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 44வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
