பராக்கிரம சமுத்திரக் குளத்தில் மோட்டார் குண்டு கண்டெடுப்பு.
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரக் குளச் சுவரின்...
Published September 7, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரக் குளச் சுவரின் கற்களுக்கு இடையில் மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமுத்திரத்தில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மோட்டார் குண்டு மேலே வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இது குறித்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.