LATEST
பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!
உள்ளூர்

இலங்கை மின்சார கட்டணத்தில் திருத்தம் – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு.

September 9, 2025 · Tamil Ceylon LK

இலங்கை மின்சார சபை (CEB), எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (PUCSL) சமர்ப்பித்துள்ளது.

முன்னர், கடந்த ஜூன் 12ஆம் திகதி, 15 வீதத்தால் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. தற்போது, புதிய கட்டண திருத்தம் மீண்டும் அதிகரிப்பாக அமையும் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இவ்வாறு தொடர்ச்சியான கட்டண உயர்வுகள் பொதுமக்கள் மற்றும் வணிக உற்பத்தியாளர்களுக்கு பெரும் சுமையாக அமையும் எனவும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›