LATEST
அரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!கொழும்பு பொது நூலகத்தில் சிறப்பு விருந்தினராக சசி தரூர்!கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்!அரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!டெங்கு வேகமாக பரவுகிறது – மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்!கொழும்பு பொது நூலகத்தில் சிறப்பு விருந்தினராக சசி தரூர்!கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்!
உள்ளூர்

போதைப் பொருளுடன் 22 தேரர்கள் கைது!

April 26, 2026 · Tamil Ceylon LK

தாய்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய 22 தேரர்கள் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு நேற்றிரவு 10 மணியளவில் தரையிறங்கிய வானூர்தியில் குறித்த 22 தேரர்களும் வருகை தந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒவ்வொரு தேரரிடமிருந்தும் தலா 05 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் எமது செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியது.

அதற்கமைய, குறித்த தேரர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.தேரர்களிடமிருந்து இதுவரை 110 கிலோகிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›