கண்டது எல்லாம் உண்மை அல்ல. இது AI-யின் வேலையா?
கடல் சார்ந்த உயிரினங்களுக்கான ஜெசிக்கா ரெட்க்ளைஃப் என்ற 23 வயது பயிற்சியாளர், ஓர்கா (Orca) வகை டால்பினால் நீச்சல்குளத்தில் கடிக்கப்பட்டது போலவும், அதில் நீச்சல் குளத்தில் அவரின்
Published August 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கடல் சார்ந்த உயிரினங்களுக்கான ஜெசிக்கா ரெட்க்ளைஃப் என்ற 23 வயது பயிற்சியாளர், ஓர்கா (Orca) வகை டால்பினால் நீச்சல்குளத்தில் கடிக்கப்பட்டது போலவும், அதில் நீச்சல் குளத்தில் அவரின் ரத்தம் சிதறுவது போலவும் வைரலான காணொளி செயற்கை நுண்ணறிவு (Ai) மூலம் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. உறுதியாகியுள்ளது.

அப்படியொரு பெயரில் ஒரு பயிற்சியாளரே இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது!
