LATEST
இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!
உள்ளூர்

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தீவிரம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க !

September 11, 2025 · Tamil Ceylon LK

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

– இது குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்த அவர்,

100 கி.மீ. கடந்தும் மாகாணங்களைக் கடக்கும் பேருந்துகள் மற்றும் வேன்கள், பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் டயர்கள், பிரேக்குகள், கண்ணாடிகள் உள்ளிட்ட அம்சங்கள் பரிசோதிக்கப்பட்ட ஆய்வுச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ் இது பரிந்துரைக்கப்பட்டதாகவும், பயணிகள் இதனை முன்பே உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், பொது போக்குவரத்தில் பாதுகாப்பை தேவையான விதிமுறைகள் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Stories

மேலும் ›