இலஞ்ச ஊழலில் கான்ஸ்டபிள் கைது !
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால்...
Published September 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால், சாய்ந்தமருதைச் சேர்ந்த வர்த்தகரிடமிருந்து 10 ஆயிரம் ரூபாவினை இலஞ்சமாக பெற்றமை தொடர்பில் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கான்ஸ்டபிளை இன்று (12) சாய்ந்தமருது நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது.