யாழ் மண்ணில் மாபெரும் இசை நிகழ்ச்சி!

யாழ் மண்ணில் மாபெரும் இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 23 திகதி...

Published August 16, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

யாழ் மண்ணில் மாபெரும் இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 23 திகதி இடம்பெற உள்ளது.

பிரபல தென்னிந்திய பாடகர் மனோ தலைமையில், பிரபல பாடகர் கார்த்திக் மற்றும் பிரபல பாடகி சைந்தவி ஆகியோருடன் இணைந்து தென்னிந்திய இசைக்கலைஞர்கள் மற்றும் இலங்கை இசைக்கலைஞர்கள் இவ் மாபெரும் இசை நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.

– இது குறித்து பிரபல பாடகர் மனோ யாழில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்,

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers பல்சுவை and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *