LATEST
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலை குறைப்பு அறிவிப்பு!ஜோன்ஸ்டனிடம் வாக்குமூலம்; பின்னர் கைது!அதிகாலையில் துப்பாக்கிச் சூடு; கொள்ளுப்பிட்டியில் பதற்றம்!நாமல் ராஜபக்ஷ விசாரணைக்காக முன்னிலை!இன்று நண்பகல் 12.09க்கு சில பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சம்!அருந்திகா பெர்னாண்டோவிடம் விசாரணை தீவிரம்!கெஹல்பத்தர பத்மே குறித்து நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நாளை காலை 9 மணிக்கு ஆஜராக நாமலுக்கு அறிவிப்பு!பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலை குறைப்பு அறிவிப்பு!ஜோன்ஸ்டனிடம் வாக்குமூலம்; பின்னர் கைது!அதிகாலையில் துப்பாக்கிச் சூடு; கொள்ளுப்பிட்டியில் பதற்றம்!நாமல் ராஜபக்ஷ விசாரணைக்காக முன்னிலை!இன்று நண்பகல் 12.09க்கு சில பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சம்!அருந்திகா பெர்னாண்டோவிடம் விசாரணை தீவிரம்!கெஹல்பத்தர பத்மே குறித்து நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நாளை காலை 9 மணிக்கு ஆஜராக நாமலுக்கு அறிவிப்பு!
உள்ளூர்

அருந்திகா பெர்னாண்டோவிடம் விசாரணை தீவிரம்!

September 3, 2026 · Tamil Ceylon LK

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் துபாயிலிருந்து அழைத்து வரப்பட்டவரும், பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படுபவருமான ஷிரான் பாசிக் மீது நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அவர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருந்திகா பெர்னாண்டோவின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›