அலி ரொஷானுக்கு கடூழிய சிறைத்தண்டனை.
15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
Published September 19, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.