இராமநாதன் அர்ச்சுனா பொலிஸில் ஆஜர்.
கொழும்பு - புறக்கோட்டையில் தனது வாகனத்தை...
Published September 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு – புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி, நிறுத்தி வைத்தமை தொடர்பாக சற்றுமுன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினார்.
மேலும், இது தொடர்பிலான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
