நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு.
ஒக்டோபர் 3 ஆம் திகதி உலக மதுவிலக்கு தினமாகும்...
Published October 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஒக்டோபர் 3 ஆம் திகதி உலக மதுவிலக்கு தினமாகும். இதனை முன்னிட்டு,
நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படும் என்றும், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.