பியல் மனம்பேரி விளக்கமறியல் நீடிப்பு.
மித்தெனியவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான...
Published October 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மித்தெனியவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான இரசாயன மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பியல் மனம்பேரி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி வரை அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிட்டுள்ளது.