நாட்டில் பிற்பகலில் பலத்த மழை !
நாட்டின் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை...
Published October 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டின் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழை பெய்யக்கூடும்.
இந்நிலையில், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் நாட்டு மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.