#News Alert செவ்வந்தி தப்பிய படகு மீட்பு !
இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து...
Published October 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு, யாழ் அராலி பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட படகு யாழ் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.