#News Alert வெலிகம துப்பாக்கிதாரிகள் கைது !
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின்...
Published October 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கெகிராவ பிரதேசத்தில் வைத்து மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.