தொடரும் சீரற்ற காலநிலை – 18 மாவட்டங்கள் பாதிப்பு.
நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின்...
Published October 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தல் நீடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.